திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..! அஞ்சல்துறை காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய தமிழகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்ற அஞ்சல்துறையின் அறிவிப்பினைக் கண்டித்தும், தமிழில் தேர்வு நடத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் இளைஞர்கள் 50க்கும் …
Read More »டிப்ளமோ சிவில் இன்ஜினியர்கள் விண்ணப்பிக்கலாம்..
ஊராட்சித் துறையில் பணிப்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பொறுப்புக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசின் கீழ் செயல்படும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பொறியியல் பிரிவு பணிப் பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணிக்கு நேரடி நியமனம் மூலம் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். HOME » NEWS » EMPLOYMENT தமிழக ஊராட்சித் துறையில் காலி பணியிடங்கள் அறிவிப்பு – டிப்ளமோ …
Read More »ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்
Share on: WhatsApp
Read More »விண்ணப்பித்துவீட்டீர்களா….! எஸ்.பி.ஐ வங்கியில் 8000 பணி காலியிடங்கள்..!
பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 8 ஆயிரம் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவ இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Junior Associate காலியிடங்கள்: 8000 (தமிழகத்திற்கு 393 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன) தகுதி: 01.01.2020 தேதியின்படி ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.01.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். …
Read More »