February 13, 2021
ஆன்மீகம், காவல் துறை, சமூக சேவை, செய்திகள், திருவள்ளூர்
திருச்சிற்றம்பலம் குறித்த சர்ச்சையால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட புழல் புத்தகரம் சிவயோகி ஜாமீனில் வெளிவந்தார் எவ்வளவு தடை வந்தாலும் மதங்களை மறந்து மனிதம் வளர்க்கும் சேவை தொடரும் என பேட்டி அளித்துள்ளார்..!! சென்னை புழல் அருகே உள்ள புத்தகர த்தில் யோகக்குடில் என்ற அமைப்பை ஏற்படுத்தி மதம் மறப்போம் மனிதம் வளர்ப்போம் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து சாதி மத இன வேறுபாடுகள் இன்றி கடவுளை கடவுள் யார் என்ற …
Read More »
February 5, 2021
அரசியல், சமூக சேவை, செய்திகள், தமிழகம்
`தமிழ் மண்ணே வணக்கம்! உரக்கப் பேசுவோம்… உண்மையே பேசுவோம்’ என்கிற பேச்சுப் பயிலரங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தமிழக இளைய சமுதாயத்துக்கு அழைப்பு விடுக்கிறார் நாடறிந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத்..!! சாதிக்கத் துடிக்கிற இளைஞர்கள் வெற்றிகளை வசமாக்கிக்கொள்ளப் பேச்சுக்கலை என்பது மிக மிக அவசியமானது. அந்த வகையில், சாதிக்கத் துடிக்கிற தமிழக இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்வதற்கு ‘தமிழ் மண்ணே வணக்கம்! உரக்கப் பேசுவோம்… உண்மையே பேசுவோம்’ என்ற தலைப்பிலான இலவச பயிலங்கரத்தின் மூலமாக …
Read More »
February 4, 2021
கொரோனா, சமூக சேவை, செய்திகள், தமிழகம், திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை கலெக்டர் பொன்னையா, போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் போட்டு கொண்டனர்..!! திருவள்ளூர், திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரியில் நேற்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசியை மாவட்ட கலெக்டர் பொன்னையா போட்டுக்கொண்டார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசு உத்தரவின்படி கடந்த கடந்த மாதம் 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து …
Read More »
January 30, 2021
சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம், மருத்துவம்
தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்..!! தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 மையங்களில் நாளை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. சென்னை, போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய …
Read More »
January 29, 2021
சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம், மருத்துவம்
பணி நிரந்தரம் செய்யக் கோரி 5 ஆயிரம் தற்காலிக செவிலியர்கள் திடீர் போராட்டம் : மெரினா உழைப்பாளர் சிலை அருகே குவிந்ததால் பெரும் பரபரப்பு..!! சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மெரினா உழைப்பாளர் சிலை அருகே திடீரென குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை …
Read More »
January 25, 2021
இராணிப்பேட்டை, சமூக சேவை, செய்திகள், தமிழகம், திருப்பத்தூர், வேலூர்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் குடியாத்தம், வாலாஜாபேட்டை, வாணியம்பாடி நகராட்சிகளில் கசடு கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் தீவிரமடைந்துள்ளதாக நகராட்சிகளின் மண்டல இணை இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்..!! வேலூர் : திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் கிராம பகுதிகளில் வீடுதோறும் ‘செப்டிக் டேங்க்’ அமைத்து கழிப்பறைகள் கட்டித்தரப்படுகின்றன. இப்படி அதிகரித்து வரும் செப்டிக் டேங்க்களில் சேரும் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யும் வகையில் ‘கசடு கழிவுநீர் …
Read More »
January 23, 2021
சமூக சேவை, செய்திகள், தமிழகம், புதுக்கோட்டை
கூட்டுறவு சங்கத் தலைவர் ஜான் கென்னடிராஜ் அவர்களின் சிறப்பான செயல்பாடு..!! அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சிறுபான்மையர் புதுக்கோட்டை மாவட்ட துணை செயலாளராக இருந்து சிறப்பாக பணியாற்றி வரும் கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.ஜான் கென்னடிராஜ். புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை தாலுகா வடவாளம் ஊராட்சியை சேர்ந்த தெற்கு செட்டியாப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் வடவாளம் கூட்டுறவு சங்கத் தலைவர் திரு ஜான் கென்னடிராஜ் ஒரு சாமானிய விவசாயி கிராம மக்களின் …
Read More »
January 21, 2021
சமூக சேவை, செய்திகள், தமிழகம், திருவண்ணாமலை
தூய்மை பாரத இயக்கம் சுகாதார கையேட்டை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்..! திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் தூய்மைப் பாரத இயக்கம் 2-ம் கட்டம் மூலமாக 860 ஊராட்சிகளிலும் திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற நிலையை தக்க வைத்தல், திட, திரவக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட மிக முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு 2020-2021ம் ஆண்டு 20 ஆயிரத்து 747 தனிநபர் இல்ல கழிவறைகள் தகுதியான குடும்பங்களுக்கு தலா ரூ.12 …
Read More »
January 18, 2021
குடியாத்தம், கொரோனா, சமூக சேவை, செய்திகள், தமிழகம், வேலூர்
குடியாத்தம் அருகே வி.மத்தூர் கிராமத்தில் நடந்த காளைவிடும் விழாவில் 239 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் 13 பேர் காயமடைந்தனர்..! காளை விடும் திருவிழா வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த வி.மத்தூர் கிராமத்தில் காளை விடும் விழா நேற்று நடந்தது. இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் வேதமூர், சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 239 காளைகள் கலந்துகொண்டன. காளைகளின் உரிமையாளர்கள் …
Read More »
January 11, 2021
சமூக சேவை, செய்திகள், தமிழகம், மதுரை
மதுரை அருகே பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் பாரம்பரியமிக்க மண்பானைகள் தயாராகி வருகின்றன..! மதுரை, தமிழர் திருவிழாவான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. பொதுமக்களும் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். பல்வேறு இடங்களில் கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு உள்ளிட்ட பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு வர தொடங்கி விட்டன. அதேபோல் பொங்கல் பானைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. இந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் மண்பாண்ட பொருட்கள் தயாரிப்புக்கு …
Read More »