புதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. Share on: WhatsApp
Read More »இராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.
இராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும் Youtube Chennal மற்றும் www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …
Read More »பொது மக்களுக்கு முக கவசம் கையுறைகள் கிருமி நாசினி சோப்பு மற்றும் கபசுரக் குடிநீர் ஆகியவற்றை வழங்கினார் – ஆரணி சித்த மருத்துவர் திவ்யபாரதி…
11.6.2020 வியாழன் H.H.561 சந்தவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் திரு.சசிகுமார் தலைவர் திரு.பன்னீர்செல்வம் துணை தலைவர் உட்பட 20 நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் பொது மக்களுக்கு கபசுர குடிநீரும் சமூக சேவகர் திரு.சரவணன் ரெட்டி பாளையம் அவர்கள் முக கவசம் கையுறைகள் கிருமி நாசினி சோப்பு மற்றும் கபசுரக் குடிநீர் ஆகியவற்றை வழங்கினார் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது , ஆரணி சித்த மருத்துவர் திவ்யபாரதி.. …
Read More »வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..இன்னொரு புயல் வர போகுதா..
சென்னை: வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. வரும் 8-ம் தேதிக்கு இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது… அதனால் தென்கிழக்கு வங்கக்கடலுக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சமீப நாட்களில் மட்டும் 2 புயல்கள் இந்தியாவுக்குள் வந்துள்ளது.. ஆனாலும் தமிழகத்தில் மழை என்பதே இல்லை.. ஆம்பன் புயல் வந்தபோது, நமக்கு …
Read More »ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்
Share on: WhatsApp
Read More »வெட்டுக்கிளிகள் 3 மாநிலங்களில் அட்டகாசம்
வெட்டுக்கிளிகள் வந்தால், அவற்றை பூச்சி மருந்துடன் எதிர்கொள்வதற்காக 20 டிராக்டர்களில் பூச்சி மருந்துகள் நிரப்பப்பட்டு அவை தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வெட்டுக் கிளிகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. தற்போது, மற்ற மாநிலங்களுக்கும் அவை பரவத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுதொடர்பாக சத்தீஸ்கர் மாநில அதிகாரிகள் கூறும்போது, ‘மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டம், மத்திய பிரதேசத்தின் மாண்ட்லா ஆகியவற்றை வெட்டுக்கிளிகள் அடைந்து அட்டகாசம் செய்து …
Read More »ராத்திரி ரவுண்ட்ஸ் இதழ்
ராத்திரி ரவுண்ட்ஸ் இதழ் மே மாதம் 15-31 Share on: WhatsApp
Read More »ஆம்பன்’ புயல் உருவாகிறது- சென்னை வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை ‘ஆம்பன்’ புயல் உருவாகிறது- சென்னை வானிலை ஆய்வு மையம். * ஆம்பன் புயலால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. Share on: WhatsApp
Read More »சுவையான தேங்காய் அடை ரெடி..!
தேவையான பொருட்கள்: பச்சரிசி அரிசி – ஒரு கப் வெங்காயம் – 1 ப.மிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிதளவு தேங்காய் – அரை கப் உப்பு – தேவையான அளவு செய்முறை: வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். முதலில் கால் கப் பச்சரிசியை வாணலியில் மிதமான சூட்டில் வறுத்து பின்னர் மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அரிசி மாவை …
Read More »