திருச்சியில் மார்ச் 14ந்தேதி திமுக மாநாடு நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்..!! தேனி: தேனி உத்தமபாளையத்தில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: * துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கு என்ன செய்துள்ளார்? * மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார். * துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை. * மார்ச் 14ந்தேதி திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெறும். …
Read More »22 மயில்கள் விஷம் வைத்து கொலை- தோட்ட உரிமையாளர் மனைவி கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 22 மயில்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக தோட்ட உரிமையாளர் மனைவியை போலீசார் கைது செய்தனர்..!! திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கீழப்பொய்கைப்பட்டியில் உள்ள ராசு என்பவரின் வேளாண் தோட்டத்தில் 6 ஆண் மயில்கள், 16 பெண் மயில்கள் என 22 மயில்கள் ஒரே நேரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை வனச்சரரர் மகேஸ்வரன் தலைமையிலான வனத்துறை …
Read More »பொய் பிரச்சாரத்தால் மக்களை ஸ்டாலின் ஏமாற்ற முயற்சிக்கிறார் – முதல்வர் குற்றச்சாட்டு!
தேர்தல் பிரச்சாரம் என்ற பேரில் மு.க.ஸ்டாலின் பொய் வாக்குறுதிகளை கொடுப்பதாக முதல்வர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்…!! தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் அதிரடி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தனது 4ம் கட்ட பிரச்சாரத்தை …
Read More »திருச்சி: திருமணம் முடிந்து 20 நாட்கள்.. விபத்தில் தலைக்கவசம் பிளந்து காவல் அதிகாரி துடிதுடித்து பலி..!!
திருச்சியில் திருமணமான 20 நாட்களில் சாலை விபத்தில் காவல்துறை அதிகாரி பலியாகியுள்ள சோகம் அரங்கேறியுள்ளது..!! திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் மணிகண்டம் காவல்நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று பணியை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டு இருந்துள்ளார். லால்குடி சாலையில் உள்ள தாளக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே எதிரே வந்த மினி வேன் – …
Read More »வாழை கழிவுகளை விமான பாகம் தயாரிக்க பயன்படுத்தலாம் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்
வாழை நாரை பிரித்து உருவாக்கப்படும் கழிவுகளை விமான பாகம் தயாரிக்க பயன்படுத்தலாம் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்..!! திருச்சி, திருச்சி போதாவூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நேற்று வாழைத்தார்கள் அறுவடைக்கு பிறகு கிடைக்கும் கழிவுகளை பயன்படுத்தி அவற்றை ஆக்கப்பூர்வமான பொருட்களாக மாற்றுவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் இயக்குனரும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கவுன்சிலின் துணைத்தலைவருமான …
Read More »சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்குமா?- விஜயகாந்த் மகன் பேட்டி
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பதில் அளித்துள்ளார்..!! விஜயபிரபாகரன் திருச்சி: திருச்சியில் இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:- தேர்தலில் வெற்றி, தோல்வியை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். மாற்றம் வேண்டும் என்று விரும்பினால் மூன்றாவது அணியை ஆதரிப்பார்கள். அமெரிக்காவில் ஆஸ்பத்திரியில் இருந்தவாறே எம்.ஜி.ஆர். ஜெயித்த வரலாறு தமிழகத்தில் நடந்துள்ளது. கேப்டன் விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். …
Read More »சசிகலாவுக்கு குவியும் ஆதரவு ! அதிமுக தலைவர்கள் அதிர்ச்சி !!
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான புலியூர் அண்ணாதுரை சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!! சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா ஜனவரி 27 -ம் தேதி விடுதலையாவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அபராதத் தொகையான 10 கோடியே 10 லட்ச ரூபாயை சசிகலா செலுத்தினார். இதனிடையே, அவருக்கு திடீரென …
Read More »திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..! அஞ்சல்துறை காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய தமிழகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்ற அஞ்சல்துறையின் அறிவிப்பினைக் கண்டித்தும், தமிழில் தேர்வு நடத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் இளைஞர்கள் 50க்கும் …
Read More »ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணையை குடித்த ஒன்றரை வயது சிறுவன்.. கிராமமே சோகம் !
ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணையை குடித்த ஒன்றரை வயது சிறுவன்.. கிராமமே சோகம் ! திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள காமாட்சி பட்டி என்ற கிராமத்தில் சதீஷ்குமார் – சுகன்யா தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜீவா என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. இந்நிலையில் வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஜீவா, வீட்டில் விளக்கு ஏற்றுவதற்காக வைத்திருந்த மண்ணெண்ணையை குடித்துள்ளான். இதனை பார்த்த தாய் சுகன்யா பதறிஅடித்து …
Read More »திமுக பேனரில் அதிமுக கொடி!
மணப்பாறையில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனரில் அதிமுகவின் கொடி இருந்ததை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கிவருவதை அடுத்து திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதற்கு திமுகவின் பல்வேறு தலைவர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரைக்காக திருச்சி அடுத்த மணப்பாறையில் கலந்து கொண்டார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர் …
Read More »