சாலை பாதுகாப்பினை பொது மக்களிடத்தில் எடுத்துரைத்து போக்குவரத்து விழிப்புணர்வில் அசத்தி வரும் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர்..!! புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகன உரிமம் மற்றும் போக்குவரத்து அலுவலகத்தால் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி வாகன விபத்தை எப்படி தவிர்ப்பது மற்றும் தலைகவசத்தின் தேவை என போக்குவரத்தின் அனைத்து விழிப்புணர்வுகளையும் பயனாளர்களான மக்களின் மத்தியில் வரிசை படி நிறுத்தி ஒரு …
Read More »புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் முருகேசன் ஊராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்..!! புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம். பள்ளத்திவிடுதி ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் திரு.முருகேசன் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன் கீழ் ஊராட்சி தொடர்பான தகவல்களை கோரி கடந்த 06-10-2020 அன்று பொது தகவல் அலுவலர், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் அவர்களுக்கு மனு செய்திருந்தார். தகவல் கோரிய மனுவிற்கு 06-11-2020-ல் தகவல் வரப்பெற்றது. அதில் …
Read More »செய்யாததைச் செய்ததாகக் கூறி மக்களை ஏமாற்றும் முதல்வர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
செய்யாததைச் செய்ததாகக் கூறி, தமிழக மக்களை முதல்வர் பழனிசாமி ஏமாற்றி வருகிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்..!! புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஊனையூரில் இன்று (பிப்.15) ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் பிரச்சாரத்தில் அவர் பேசியது: ”தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் பாதுகாப்பான குடிநீர்கூடக் கிடைக்கவில்லை. அனைவருக்கும் தடையின்றிப் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக இந்தியாவிலேயே தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தைத் திமுகதான் கொண்டு வந்தது. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் …
Read More »புதுக்கோட்டையை மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுமி சாதனை
புதுக்கோட்டையை மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுமி சாதனை..!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நகரபட்டியை சேர்ந்த இளையராஜா- பிரியா தம்பதியரின் மகள் சேதன்யா (6). இவர் திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஜிஎஸ்டி, பான், வாட், வைபை உள்ளிட்ட 36 வார்த்தைகளுக்கு ஒரு நிமிடத்தில் விரிவாக்கத்தை கூறி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். சாதனை படைத்த சேதன்யாவை பள்ளி ஆசிரியர்கள், …
Read More »சசிகலா வந்தவுடன் நடக்க வேண்டியது நடக்கும் – மு.க.ஸ்டாலின் பேச்சு.!
சசிகலா வந்தவுடன் நடக்க வேண்டியது நடக்கும் என்று புதுக்கோட்டையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்..!! புதுக்கோட்டை:- தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன் மகள் சங்கத்தமிழ் மற்றும் பரத் முத்துதங்கம் ஆகியோரின் திருமணம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் அய்யனார் கோவில் திடலில் நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்த பின் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: புதுக்கோட்டை சந்திரசேகரன் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்து …
Read More »மத்திய அரசுக்கு அடிபணிந்து கிடக்கும் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள்: ஸ்டாலின் பேச்சு
மத்திய அரசுக்கு அடிபணிந்து கிடக்கும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அடிமை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..!! திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 8), புதுக்கோட்டையில் நடைபெற்ற இரண்டு திருமண விழாக்களில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திப் பேசினார். கந்தர்வகோட்டை (தெ) ஒன்றியச் செயலாளர் எம்.பரமசிவம் இல்லத் திருமணவிழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “உள்ளாட்சித்துறை இப்போது எப்படி இருக்கிறது …
Read More »புதுக்கோட்டையில் விவசாயிகள் சாலை மறியல்
புதுக்கோட்டையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்…!! புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை நேரடியாக உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் உழவர் சந்தைக்கு வெளியே சிலர் இடங்களை ஆக்கிரமித்து தரைக் கடைகளையும், தள்ளுவண்டியில் கடைகளையும் அமைத்து இருப்பதால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். …
Read More »அறந்தாங்கி அருகே சத்துணவு முட்டையில் செத்த கோழிக்குஞ்சு இருந்ததால் பரபரப்பு
அறந்தாங்கி அருகே சத்துணவு முட்டையில் செத்த கோழிக்குஞ்சு இருந்ததால் பரபரப்பு..!! புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆயிங்குடி அரசு நடுநிலை பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த மாதம்(ஜனவரி) 18-ந் தேதி முட்டை வழங்கப்பட்டது. அதே நாளில் வல்லவாரி அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் சத்துணவு முட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆயிங்குடி அரசு பள்ளியில் ஒரு மாணவனுக்கு வழங்கப்பட்ட முட்டையை நேற்று முன்தினம் வீட்டில் உள்ளவர்கள் அவித்து உடைத்தபோது அதில், செத்த …
Read More »புதுக்கோட்டை மற்றும் கரூரில் அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மற்றும் கரூரில் அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!! ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க வட்டார செயலாளர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சந்திரா முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் தேவமணி சிறப்புரையாற்றினார். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், துணைத் தலைவர் முகமது அலி ஜின்னா, கட்டுமான …
Read More »அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை கனிமொழி எம்.பி. பேச்சு
அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கனிமொழி எம்.பி. கூறினார். அறந்தாங்கி: கனிமொழி எம்.பி.சுற்றுப்பயணம் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் விவசாயிகள் சந்திப்பு கூட்டம், மகளிருடன் கலந்துரையாடல், மக்கள் கிராமசபை கூட்டம், தி.மு.க. பொருப்பாளர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அறந்தாங்கியில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து …
Read More »